அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்ட பெண் சாவு

 

ஈரோடு, ஜூன் 19: ஈரோடு தண்ணீர்பந்தல்பாளையம் புதுக்காலனியை சேர்ந்த மணி மனைவி சந்திரகலா(48). இவர், கடந்த ஒரு வருடமாக மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலைிய்ல, கடந்த 16ம் தேதி சந்திரகலா அளவுக்கு அதிகமான சாப்பிட்டார். இதையறிந்த அவரது குடும்பத்தினர், அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தனர்.அங்கு நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஈரோடு வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி