அலுவலக அறையில் அம்பேத்கர் படம் வைத்ததாக ஊழியரை பணியிடைநீக்கம் செய்தது செல்லாது: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அலுவலக அறையில் அம்பேத்கர் படம் வைத்ததாக ஊழியரை பணியிடைநீக்கம் செய்தது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ஊழியருக்கான பணப்பலன்களை வழங்க பாரத ஸ்டேட் வங்கிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அலுவலக அறையில் அம்பேத்கர் படத்தை வைத்ததாக 2006ல் கவுரிசங்கர் என்பவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். …

Related posts

விளையாட்டு மைதானத்தில் குப்பை, கட்டிட கழிவு கொட்டுவதற்கு எதிர்ப்பு: இளைஞர்கள் சாலை மறியல்

ஊராட்சி தலைவர் வீட்டில் கல்வீச்சு 20 பேர் மீது வழக்கு

பிளஸ் 2 படித்துவிட்டு கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் கைது: சுகாதாரத்துறை நடவடிக்கை