அறிகுறிகள் இருந்தால் மட்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள கூறி இருக்கிறோம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: அறிகுறிகள் இருந்தால் மட்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள கூறி இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்துவரும் பட்சத்தில் படிப்படியாக கொரானா பரிசோதனைகளை குறைக்கவும் அறிவுறுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார்….

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்