அருணாச்சல பிரதேசம் தவாங் செக்டரில் சீன ராணுவம் அத்துமீற முயற்சி: சீன ராணுவ முயற்சியை முறியடித்தது இந்திய ராணுவம்

அருணாச்சலப்பிரதேசம்:அருணாச்சல பிரதேசம் தவாங் செக்டரில் சீன ராணுவம் அத்துமீற முயற்சி செய்துள்ளது சீன ராணுவ முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்தது. கடந்த 9-ம் தேதி சுமார் 300 வீரர்களுடன் வந்த சின்ன ராணுவத்திற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துள்ளது. அருணாச்சல் பிரதேச மாநில எல்லையில் இந்தியா-சீன வீரர்கள்  மோதல் ஏற்பட்டுள்ளது….

Related posts

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது

முதல்வராக நேற்று பதவியேற்ற நிலையில் ஹேமந்த் அரசு மீது 8ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு: 47 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதால் பிரச்னையில்லை