அருணாச்சலப் பிரதேசத்துக்குள் நுழைய முயன்ற சீன படைகளை தடுத்து நிறுத்தியது இந்திய ராணுவம்

இடாநகர்: அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் வட்டாரத்தில் யாங்ஸி எல்லையில் இந்தியாவுக்குள் நுழைய முயன்ற சீனப்படை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்துக்குள் நுழைய முயன்ற சீன படைகளை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். தங்கள் இடம் எனக் கருதும் எல்லைக்கோடு வரை இந்திய-சீன ராணுவ வீரர்கள் வழக்கமாக ரோந்து சென்றுள்ளனர். வழக்கமான ரோந்துப் பணியின் போது யாங்ஸி எல்லையில் சீன ராணுவம் ஊடுருவ முயன்றதை இந்த வீரர்கள் கண்டுபிடித்துள்ளனர். …

Related posts

மராட்டியம், உ.பி., தெலங்கானா, குஜராத் சோதனையில் ரூ.327 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்: 15 பேரை கைது செய்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை

ஜிஎஸ்டி ரசீதுகளின் அடிப்படையில் 15 நிமிடங்களில் கடன்!.. குறு, சிறு நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் கடன் வழங்கும் எஸ்பிஐ..!!

திருச்சூரில் அடர்வனத்தைவிட்டு வெளிவந்த காட்டு யானை: மக்கள் குடியிருப்புகளில் புகுந்ததால் பரபரப்பு