அரியலூர் – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 20 பேர் காயம்

தஞ்சாவூர்: திருவையாறு அருகே அரியலூர் – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 20 பேர் காயம் அடைந்தனர். விபத்தில் காயமடைந்த 20 பேரில் 17 பேர் திருவையாறு அரசு மருத்துவமனையிலும், 3 பேர் தஞ்சை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்….

Related posts

இளைஞர் தீக்குளிப்பு – 3 அதிகாரிகள் பணியிட மாற்றம்

ராமேஸ்வரம் மீனவர்கள் 4-வது நாளாக வேலைநிறுத்தம்

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு