அரசு விழாவில் பங்கேற்க ஐதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி..!!

சென்னை: பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைப்பதற்காக ஐதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். சென்னை – நேரு உள்விளையாட்டு அரங்கங்களில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி வருகை புரிந்துள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு உள்ளிட்டோர் பிரதமரை வரவேற்றனர். இன்னும் சற்று நேரத்தில் ஹெலிகாப்டர் வாயிலாக அடையாறு ஐஎன்எஸ் கடற்படை தளத்திற்கு செல்ல உள்ளார். …

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்