அரசு மருத்துவமனை செயல்பாடு, மருத்துவர் வருகையை கண்காணிக்க பறக்கும் படையை அமைக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அரசு மருத்துவமனை செயல்பாடு, மருத்துவர் வருகையை கண்காணிக்க பறக்கும் படையை அமைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பறக்கும் படைகள் முறையாக செயல்படுகிறதா என்பதை கண்காணிக்கவும் மருத்துவத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. …

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்