அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக 3-ம் கட்ட பேச்சுவார்த்தை

சென்னை: அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக 3-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சென்னை குரோம்பேட்டையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. முத்தரப்பு பேச்சுவாா்ததையில் தொ.மு.ச. அண்ணா தொழிற்சங்கம், சிஐடியூ உள்பட 69 சங்க நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். …

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை