அரசு தொழிற்பயிற்சி நிலையம் சார்பில் 6வது பட்டமளிப்பு விழா

புழல்: செங்குன்றம் அடுத்த வடகரை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் சார்பில் ஆறாவது பட்டமளிப்பு விழா நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இவ்விழாவிற்கு  பயிற்சி நிலைய முதல்வர் அமர்நாத் தலைமை தாங்கினார். அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தின் குழு தலைவர் ஆனந்த் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பல்வேறு பிரிவுகளில் தேர்வு பெற்ற 75 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இதில் அலமாதி அரசு மாடல் பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்சன் கென்னடி, வடகரை ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் ஜானகிராமன் மற்றும் பயிற்சி நிலையத்தில் படிக்கும் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்