அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்குபதிவு இயந்திரங்கள் சரிபார்க்கப்படும்: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

சென்னை: 48 மணி நேரத்துக்கு முன்னரே எந்த வாக்குப்பதிவு இயந்திரம் எந்த மையத்துக்கு செல்லும் என தெரியவரும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டியளித்தார். அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்குபதிவு இயந்திரங்கள் சரிபார்க்கப்படும் என கூறினார். சென்னையில் போதுமான அளவில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கையிறுப்பில் வைக்கப்பட்டுள்ளன என கூறினார். …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை