சென்னை: 48 மணி நேரத்துக்கு முன்னரே எந்த வாக்குப்பதிவு இயந்திரம் எந்த மையத்துக்கு செல்லும் என தெரியவரும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டியளித்தார். அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்குபதிவு இயந்திரங்கள் சரிபார்க்கப்படும் என கூறினார். சென்னையில் போதுமான அளவில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கையிறுப்பில் வைக்கப்பட்டுள்ளன என கூறினார். …