அரசியலில் எந்த நேரத்தில் எதுவும் நடக்கலாம்: பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் பேட்டி

மும்பை: மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக இதுவரை எந்த முன்மொழிவு வரவில்லை என பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் பேட்டியளித்தார். கட்சியிடம் இருந்தோ, ஏக்நாத் ஷிண்டேவிடம் இருந்தோ எந்த முன்மொழிவு வரவில்லை. அரசியலில் எந்த நேரத்தில் எதுவும் நடக்கலாம் என தெரிவித்தார்.   …

Related posts

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி

கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்து சஸ்பென்ட் ஆன சிஐஎஸ்எப் காவலர் பெங்களூருவுக்கு பணியிட மாற்றம்