அரக்கோணம் நகரத்தில் ஒருவரை வீடு புகுந்து வெட்டிக் கொலை செய்ததால் பரபரப்பு

அரக்கோணம்: அரக்கோணம் நகரத்தில் கார்த்திக்(35) என்பவரை வீடு புகுந்து வெட்டிக் கொலை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 6 பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து கார்த்திக்கை கொன்றது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. …

Related posts

சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர்

சென்னை மெரினா கடற்கரையில் வான்சாகசக் நிகழ்ச்சி

சென்னை மெரினாவில் வான்சாகச நிகழ்ச்சி தொடங்கியது