அரக்கோணம் அருகே பயணிகளின் மறியலால் 3 மணி நேரமாக ரயில் சேவை பாதிப்பு

அரக்கோணம்: அரக்கோணம் அருகே பயணிகளின் மறியலால் 3 மணி நேரமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மாதாந்திர பயணச்சீட்டு வழங்காததால் பயணிகள் அன்வர்திகன்பேட்டை ரயில் நிலையத்தில் போராட்டம் நடத்தினர். ஜோலார்பேட்டை – சென்னை செல்லும் ஏலகிரி விரைவு ரயிலை மறித்து தொடர்ந்து போராட்டம் நடத்துகின்றனர். 2 மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நடப்பதால் அப்பகுதியை கடந்து செல்லும் ரயில்கள் நிறுத்தப்பட்டது. 

Related posts

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு தமிழ்நாட்டில் 12ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து கூறிய முதல்வருக்கு உமாகுமரன் நன்றி