அம்மா உணவகங்கள் எதையும் நாங்கள் முழுமையாக புறங்கணிக்கவில்லை: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

சென்னை : அம்மா உணவகங்கள் எதையும் நாங்கள் முழுமையாக புறங்கணிக்கவில்லை என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். தேவை இல்லாமல் அம்மா உணவகங்களை மூடவில்லை, உணவகங்கள் செயல்பட்டு கொண்டுதான் இருக்கிறது என்று அவர் தெரிவித்தார். இந்து சமய அறநிலையத்துறை பணிக்கு உறுதுணையாக இல்லாவிட்டாலும் வசைபாட வேண்டாம் என அமைச்சர் கூறினார். …

Related posts

மருத்துவ உபகரணங்கள், 100 படுக்கைகளுடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ₹40 கோடியில் தீவிர சிகிச்சை பிரிவு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல்

மாநகர பேருந்தில் ₹200 கொடுத்து டிக்கெட் கேட்ட பயணியை தாக்கிய கண்டக்டர்:  தாம்பரம் அருகே பரபரப்பு  சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

மாற்று மதத்தை இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்ட யூடியூபர் கைது