அம்மா இருசக்கர வாகன திட்டம் குறித்து நிதி நிலைமையை பொறுத்து முதல்வர் முடிவு செய்வார்: அமைச்சர் பெரியகருப்பன்

சென்னை: அம்மா இருசக்கர வாகன திட்டம் குறித்து நிதி நிலைமையை பொறுத்து முதல்வர் முடிவு செய்வார் என அமைச்சர் பெரியகருப்பன் கூறினார். கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மீது காழ்ப்புணர்ச்சி இல்லை எனவும் கூறினார். …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை