சென்னை: திருவள்ளூவர் பல்கலைக்கழகத்தில் நிதிநிலை நெருக்கடியால் அம்பேத்கர் படிப்புகளின் துறையை தொடங்க இயலாது. நிதிநிலை சீராகும் பட்சத்தில் அடுத்த கல்வியாண்டில் பரிசீலிக்கப்படும் என நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. அரசின் விளக்கத்தை ஏற்று அம்பேத்கர் படிப்புகள் என்ற தனி துறையை அமைக்கக் கோரி இளங்கோவன் தொடர்ந்த வழக்கு முடித்துவைத்துள்ளது….