அமைச்சர் கே.என்.நேரு மீது அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட அவதூறு வழக்கு ரத்து: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: அமைச்சர் கே.என்.நேரு மீது அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட அவதூறு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த வேலுமணி குறித்து அவர் அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், வேலுமணி புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கே.என்.நேரு எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. …

Related posts

எடப்பாடி குறித்து சர்ச்சை கருத்து அண்ணாமலை உருவ பொம்மை எரிப்பு: அதிமுகவினர் மீது வழக்கு

தமிழக காங்கிரசில் விரைவில் நிர்வாகிகள் மாற்றம் கட்சி கட்டமைப்பு குறித்து ராகுல் காந்தியிடம் அறிக்கை: கலந்தாய்வு கூட்டத்தில் செல்வப்பெருந்தகை பேச்சு

திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் 1100 வாகனங்கள் நிறுத்த பார்க்கிங் வசதி திறப்பு