அன்னிய செலாவணி மோசடி வழக்கில் கோவையில்ஒருவரை கைது செய்தது சிபிஐ

கோவை: அன்னிய செலாவணி மோசடி வழக்கில் கோவையில் வாகேஷ் என்பவரை சிபிஐ கைது செய்துள்ளது. ஈரோடு மாவட்டம் சிவனம்பதியைச் சேர்ந்த வாகேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அன்னிய செலாவணி மோசடி தொடர்பாக டெல்லி, சென்னை, கோவை உள்ளிட்ட 40 இடங்களில் நேற்று சிபிஐ சோதனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. …

Related posts

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15ம் தேதியே தொடங்க இருப்பதாக வானிலை மையம் தகவல்!

பட்டினப்பாக்கம் லூப் சாலையில் ரூ.9.97 கோடியில் அமைக்கப்பட்ட நவீன மீன் மார்க்கெட்டில் கடைகளை விரைந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும்: வியாபாரிகள் கோரிக்கை

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்: டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே