அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் வரை காணொலி மூலமாகவே உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் விசாரணை என தகவல்

டெல்லி: அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் வரை காணொலி மூலமாகவே உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் விசாரணை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சத்தால் மார்ச் 23-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் காணொலி மூலமாக வழக்குகள் விசாரணை நடைபெற்று வருகிறது. …

Related posts

உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம்

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

ஒரே நாடு ஒரே தேர்தல் ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்: எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு