அனைத்து பள்ளி வாகனங்களிலும் கேமரா, சென்சார் கட்டாயம்: தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: பள்ளி வாகனங்கள் விபத்தில் சிக்குவதை தடுக்கும் வகையில், அனைத்து பள்ளி வாகனங்களிலும் கேமரா, சென்சார் பொருத்துவதை கட்டாயமாக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. வாகனங்களில் முன்புறமும், பின்புறமும் கேமராவும், பின்பகுதியில் சென்சார் கருவியும் கட்டாயம் பொறுத்த வேண்டும் என அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. …

Related posts

துணை முதல்வராவதற்கு தகுதியுடையவர் உதயநிதி: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு

மின் வயர் பதிக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்து கார் விபத்து: 5 பேர் உயிர் தப்பினர்

10 மாதமாக சம்பளம் நிலுவை தேர்தல் பணியாளர்கள் தவிப்பு