அனுமதியின்றி மது விற்றவர் கைது

தேவதானப்பட்டி, ஏப். 17: தேவதானப்பட்டி எஸ்.ஐ.,வேல்மணிகண்டன் மற்றும் போலீசார் தேவதானப்பட்டி சுடுகாடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காமக்காபட்டியைச் சேர்ந்த முருகன் (46) என்பவர் அனுமதியின்றி மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்த 28 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை