அனுமதியின்றி எருதாட்டம் நடத்திய 5 பேர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி, ஜூலை 16: கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் கெட்டூர் பகுதியில், மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியில்லாமல், சிலர் கடந்த 2 நாட்களுக்கு முன் எருது விடும் விழாவை நடத்தியுள்ளனர். இதுபற்றிய புகாரின் பேரில், எருது விடும் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்த அதே பகுதியை சேர்ந்த பூபதி (40), செந்தில் (32), சுரேஷ் (58), சக்திவேல் (27), செந்தில் (38) ஆகிய 5பேர் மீதும் கந்திகுப்பம் எஸ்ஐ கனிமொழி, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி