அதிவிரைவு டீசலுக்காக ரயில்வே செலவிடும் தொகை குறைந்துள்ளது: ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைபவ் தகவல்

டெல்லி: அதிவிரைவு டீசலுக்காக ரயில்வே செலவிடும் தொகை குறைந்துள்ளது என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைபவ் கூறியுள்ளார். 2019-20-ல் அதிவிரைவு டீசலுக்கு ரூ.16,377 கோடி செலவான நிலையில் 2020-21ல் ரூ.11,438 கோடி செலவிடப்பட்டுள்ளது. பயோ டிசலுடன் எத்தனாலை கலந்து பயன்படுத்தும் திட்டம் ஆய்வு நிலையில் உள்ளது என்று அஸ்வினி வைபவ் தெரிவித்துள்ளார்.   …

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்