அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கொலை வழக்கில் 16 ஆண்டுகளாக முன்னேற்றம் இல்லை: உயர்நீதிமன்றம் அதிருப்தி

சென்னை: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சுதர்சனம் கொலை வழக்கில் 16 ஆண்டு விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. பெரியபாளையம் காவல்ஆய்வாளர் 18-ம் தேதி நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. …

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்