அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்க கோரிய வழக்கில் பதில் தர சசிகலாவுக்கு அவகாசம்

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்க கோரிய வழக்கில் பதில் தர சசிகலாவுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சசிகலா பதிலளிக்க அவகாசம் தந்து விசாரணையை 30-ம் தேதிக்கு உரிமையியல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. …

Related posts

சொத்து தகராறில் பெண் தற்கொலை

சிறுவர் பூங்கா, நடைபாதை உள்ளிட்ட வசதிகளுடன் மேடவாக்கம் பெரிய ஏரியை சீரமைக்க முடிவு: விரைவில் பணிகள் தொடங்குகிறது

சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையிலான மெமு ரயில்களில் கூடுதல் பெட்டிகள்: பயணிகள் வரவேற்பு