அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டது ஏன்?: ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி தரப்பு விளக்கம்..!!

சென்னை: பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு விளக்கம் அளித்துள்ளது. வழக்கமான பொதுக்குழுவுக்கு தான் 15 நாட்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்பது விதி. 5ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் பொதுக்குழுவை கூட்ட கோரினால் 30 நாட்களுக்குள் கூட்ட வேண்டும். ஜூலை 11 பொதுக்குழு குறித்து ஜூன் 23 பொதுக்குழு கூட்டத்திலேயே அறிவிக்கப்பட்டது என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு தெரிவித்திருக்கிறது. …

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்