அதிமுக-பாஜ கூட்டணி மதுவை முற்றிலும் ஒழிக்கும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் சொல்கிறார்

தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலத்தில் நேற்று மாலை நடந்த பொதுக்கூட்டத்தில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசியதாவது: எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் தேசிய நீரோட்டத்தில் இணைந்து, தமிழகத்தில் பாஜ அங்கம் வகிக்கக் கூடிய அதிமுக தலைமையிலான அரசு மீண்டும் மலர வேண்டும் என பாடுபடுகிறார்கள். அதிமுக-பாஜ கட்சிகள் இரட்டை இன்ஜின் போல, தேர்தலில் களம் காணுகிறது என பிரதமர் மோடி தெரிவித்தார். 3 வேளாண்மை திட்டங்களை மோடி கொடுத்துள்ளார். இதனால் விவசாயிகளின் வருமானம் 2 மடங்காக உயரும். அடுத்த 5 ஆண்டில் அதிமுக-பாஜ கூட்டணி, மதுவை முற்றிலுமாக ஒழிக்கும் என்றார்….

Related posts

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு 4 ஆண்டு இழுத்தடிப்புக்கு பின்பே ஒப்புதல்: செல்வப்பெருந்தகை கண்டனம்

டெங்கு, மலேரியாவை கட்டுப்படுத்த வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்

சொல்லிட்டாங்க…