அதிமுக தேர்தலில் வென்று பழனிசாமி பொதுச்செயலாளராக வருவார்: முன்னாள் அமைச்சர் தங்கமணி பேட்டி

சென்னை: அதிமுக தேர்தலில் வென்று பழனிசாமி பொதுச்செயலாளராக வருவார் என அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தொண்டர்கள் ஆதரவு உள்ளவர்கள் தனக்கு உள்ள ஆதரவு பற்றி வெளியே தெரிவிக்க மாட்டார்கள் எனவும் கூறினார்….

Related posts

மாதவரத்தில் கனமழை காரணமாக வீடுகளை கழிவுநீர் சூழ்ந்தது: மின்தடையால் மக்கள் தவிப்பு

புழல் அருகே மாசடைந்த கால்வாய்

அதிவேக உயிர்காக்கும் நடவடிக்கையாக காவேரி மருத்துவமனையில் இதய அதிர்ச்சி சிகிச்சை குழு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்