சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்த மோதல் தொடர்பாக பழனிசாமி ஆதரவாளர்கள் 22 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும் முன்னாள் செயலாளருமான சைதை பாபு அளித்த புகாரில் போலீஸ் வழக்குப்பதிவு செய்தது. சட்டவிரோதமான ஆயுதங்களுடன் கூடுதல், காயம் ஏற்படுத்துதல், கொலை மிரட்டல் உள்பட 6 பிரிவில் 22 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது….