அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரித்தது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான தேர்தல் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. மிலானி என்ற வாக்காளர் தொடர்ந்த வழக்கை நீதிபதி நிராகரித்தார். வேட்பு மனுவில் சொத்துக்கள், கடன் விவரங்களை மறைத்ததால் வேட்பு மனுவை ஏற்றது சட்ட விரோதமானது என மிலானி வழக்கு தொடர்ந்தார். …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை