அதிமுக ஆட்சியில் தேனி மாவட்டத்தில் நடைபெற்ற மெகா நில மோசடி வழக்கில் வட்டாட்சியர் கிருஷ்ணகுமார் கைது

தேனி: அதிமுக ஆட்சியில் தேனி மாவட்டத்தில் நடைபெற்ற மெகா நில மோசடி வழக்கில் பெரியகுளம் வட்டாட்சியர் கிருஷ்ணகுமாரை சிபிசிஐடி கைது செய்துள்ளது. தேனி மாவட்டத்தில் 2017-19 வரை சுமார் 180 ஏக்கர் அரசு நிலத்தை தனிநபர் பெயரில் பட்டா மாறுதல் செய்ததாக புகார் எழுந்தது. மெகா நில மோசடி வழக்கில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் முக்கிய நபரான வட்டாட்சியரும் கைது செய்யப்பட்டுள்ளார்….

Related posts

குரோம்பேட்டையில் 80 செல்போன்கள், ரூ.1.50 லட்சம் கொள்ளை அரியானா மாநிலத்தில் பதுங்கிய திருடன் துப்பாக்கி முனையில் சுற்றிவளைத்து கைது: தனிப்படை போலீசார் அதிரடி

வாலிபரை வழிமறித்து பணம், செல்போன் பறிப்பு

செல்போன் திருடிய 5 வாலிபர்கள் கைது