அதிமுக அலுவலகத்தில் சில சமூகவிரோதிகள் அத்துமீறி நுழைந்துள்ளனர்.: எடப்பாடி பழனிசாமி

சென்னை: அதிமுக அலுவலகத்தில் சில சமூகவிரோதிகள் அத்துமீறி நுழைந்துள்ளனர் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அதிமுக தலைமை அலுவலகத்துக்கு பாதுகாப்பு கேட்டு சென்னை மாநகர காவல் ஆணையரிடம் ஜெயகுமார் மனு அளித்தார். அண்ணன் ஓபிஎஸ் அடிப்படை உறுப்பினர் பாதையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என ஈபிஎஸ் கூறியுள்ளார்.  …

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்