அதிமுகவின் பொதுக்குழு முடிவுகளை அங்கீகரிக்க கூடாது: தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பி.எஸ். மனு

சென்னை: அதிமுகவின் பொதுக்குழு முடிவுகளை அங்கீகரிக்க கூடாது என தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ். மனு தாக்கல் செய்தார். உயர் நீதிமன்றம் பிறப்பித்தது இடைக்கால உத்தரவுதான், பிரதான வழக்கு நிலுவையில் உள்ளது. விதிகளை மீறி அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லாது என ஓ.பி.எஸ். மனுவில் தெரிவித்தார்….

Related posts

மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பு தமிழ்நாட்டுக்கு பெரிய போட்டி: தகவல் தொழில்நுட்ப செயலாளர் பேச்சு

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகளின்றி 2 விமானங்கள் ரத்து

தேசிய சப்-ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டி தங்க பதக்கங்களை குவித்து தமிழ்நாடு அணி சாம்பியன்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று வரவேற்பு