அதிமுகவினரை தாக்கிய வழக்கு பாஜ எம்எல்ஏ வானதி சீனிவாசன் கோர்ட்டில் ஆஜர்

கோவை: கோவை தெற்கு தொகுதி பாஜ எம்எல்ஏ வானதி சீனிவாசன் உட்பட 6 பேர் மீது, கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின்போது தங்கள் மீது தாக்குதல் நடத்தி மிரட்டல் விடுத்ததாக அதிமுகவை சேர்ந்த ஆதிநாராயணன் புகார் அளித்தார். இதன் பேரில் வானதி சீனிவாசன் உள்பட 6 பேர் மீதும் வழக்குப்பதிவானது. இந்த வழக்கு நேற்று கோவை ஜே.எம்.எண் 5 நீதிமன்றத்தில் நடந்தது. இதற்காக வானதி சீனிவாசன் எம்எல்ஏ ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் ரகுமான், வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைத்தார்….

Related posts

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாலங்கள் சீரமைக்கும் பணி விறுவிறு

மேகதாது அணை விவகாரத்தை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளுங்கள் என பிரதமர் கூறியிருப்பது தற்கொலைக்கு சமம் :அமைச்சர் துரைமுருகன்

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்தவர்களை சிபிஐ. உதவியுடன் கைது செய்ய வேண்டும் : சிபிசிஐடி-க்கு ஐகோர்ட் உத்தரவு!!