அண்ணா பிறந்தநாளன்று 10 வருடங்களுக்கு மேலாக சிறை தண்டனை பெறுவோரை விடுதலை செய்ய திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை: செப்டம்பர் 15ம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று 10 வருடங்களுக்கு மேலாக சிறை தண்டனை பெற்று வருவோரை விடுதலை செய்ய வேண்டும் என்று பெரம்பலூரில் செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் பேட்டியளித்துள்ளார். பல ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்….

Related posts

நிலத்தடி நீர் அதிகரிப்பு, வெள்ளப்பெருக்கை தடுக்கும் வகையில் ₹120 கோடியில் 12 ஏரிகள் மறுசீரமைப்பு: சிஎம்டிஏ அதிகாரிகள் தகவல்

கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் வரை கோயம்பேட்டில் இருந்து பஸ்களை இயக்க உத்தரவு பிறப்பிக்க முடியாது: ஐகோர்ட் மறுப்பு

நண்பரின் சகோதரருக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு ஆயுள் தண்டனை:  மற்றொருவருக்கு 20 ஆண்டு சிறை  சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு