அண்ணா கூறியவாறு மக்களுக்காக தமிழக அரசு பாடுபடும்.: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை: அண்ணா கூறியவாறு மக்களுக்காக தமிழக அரசு பாடுபடும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். காஞ்சிபுரத்தில் அண்ணா நினைவு இல்லத்தை பார்வையிட்ட பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை கூறியுள்ளார். அண்ணா பெயரில் புதிய திட்டங்கள் குறித்து அறிவிப்பு பட்ஜெட்டில் இடம் பெற வாய்ப்பு உள்ளதாக அவர் கூறியுள்ளார். …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை