அடிப்படை வசதிகள் செய்துதரவில்லை!: தி.மலை மாவட்டம் செய்யாறு அருகே கிராமசபைக் கூட்டத்தில் மக்கள் வாக்குவாதம்..!!

திருவண்ணாமலை: செய்யாறு அடுத்த கரந்தை கிராமத்தில் நடந்த கிராமசபைக் கூட்டத்தில் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பல ஆண்டுகளாக கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை என மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஊராட்சி அலுவலர், காவல்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். …

Related posts

3 புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி உயர் நீதிமன்றம் அருகே திமுக சட்டத்துறை ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் தெருநாய் கடித்து சிறுவர் சிறுமிகள் காயம்

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தல்; பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக தேர்தல் ஆணையம்