அடர் வனப்பகுதிக்குள் சென்றதால் ஆட்கொல்லி புலியை பிடிப்பதில் சிக்கல்..!!

நீலகிரி: அடர் வனப்பகுதிக்குள் சென்றதால் ஆட்கொல்லி புலியை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. டிரோன் மூலம் புலி இருப்பிடத்தை அறிய வனத்துறை தீவிரம் காட்டி வருகின்றனர். ஆட்கொல்லி புலி மசினகுடி அருகே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கவும் தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது….

Related posts

விக்கிரவாண்டியில் இன்று மாலை பிரசாரம் ஓய்கிறது; 10ம் தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடக்கம்: அமைச்சர் உதயநிதி இறுதி கட்ட பரப்புரை

3 புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் சங்கங்கள் நீதிமன்ற புறக்கணிப்பு: உயர்நீதிமன்ற வழக்கு பணிகள் பாதிப்பு

செங்கல்பட்டில் பள்ளி மாணவர்கள் கடத்தல்