அஞ்சல்துறை அக்கவுண்டன்ட் தேர்வுக்கான மொழி பட்டியலில் தமிழ் புறக்கணிப்பு

டெல்லி: அஞ்சல்துறை அக்கவுண்டன்ட் தேர்வுக்கான மொழி பட்டியலில் தமிழ் மொழி புறக்கணிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆங்கிலம், இந்தி மொழிகளுக்கு மட்டுமே இடம் கிடைத்துள்ளது. அஞ்சல்துறை அக்கவுண்டன்ட் பதவிகளுக்கான தேர்வு பிப்ரவரி 14 ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. …

Related posts

செந்தில்பாலாஜி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின்: மக்களால் தேர்தெடுக்கப்பட்டவர் என மேற்கோள்காட்டி உச்சநீதிமன்றம் அதிரடி

இந்திய குடியுரிமையை துறந்து வெளிநாட்டில் குடியேறும் மக்கள்.. டெல்லி முதலிடம், பஞ்சாப் 2ம் இடம், குஜராத் 3ம் இடம்!!