அசாம் மாநிலத்தில் பணியில் இருந்தபோது நிலச்சரிவில் சிக்கி தமிழக ராணுவ வீரர் உயிரிழப்பு

அசாம்: அசாம் மாநிலத்தில் பணியில் இருந்தபோது நிலச்சரிவில் சிக்கி தமிழக ராணுவ வீரர் உயிரிழந்துள்ளார்.  அசாமில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ராணுவ வீரர் கதிர்வேல் இறந்துள்ளார். மதுரை வில்லாபுரம் ராணுவ வீரர் கதிர்வேலின் உடல் விமானம் மூலம் இரவு 8.30 மணிக்கு கொண்டு வரப்படுகிறது. …

Related posts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.5.20-க்கு விற்பனை