சேலம்: அக்.15 முதல் ஏற்று கூலி, இறக்கு கூலியை சரக்கு உரிமையாளரே ஏற்க வேண்டும் என லாரி உரிமையாளர் கூறியுள்ளது. கூலி மாற்றம் நிரந்தரமானது சேலத்தில் மாநில லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் குமாரசாமி பேட்டியளித்தார். தமிழகத்தில் கலப்பட டீசல் விற்பனையை தடுக்க துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். …