அக்.15 முதல் ஏற்று கூலி, இறக்கு கூலியை சரக்கு உரிமையாளரே ஏற்க வேண்டும்: லாரி உரிமையாளர்

சேலம்: அக்.15 முதல் ஏற்று கூலி, இறக்கு கூலியை சரக்கு உரிமையாளரே ஏற்க வேண்டும் என லாரி உரிமையாளர் கூறியுள்ளது. கூலி மாற்றம் நிரந்தரமானது சேலத்தில் மாநில லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் குமாரசாமி பேட்டியளித்தார். தமிழகத்தில் கலப்பட டீசல் விற்பனையை தடுக்க துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். …

Related posts

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு