அக்காமலை புல்மலை பசுமைக்கு திரும்பியது

வால்பாறை: வால்பாறை அக்காமலை புல்மலை கடல் மட்டத்தில் இருந்து 6200அடி உயரத்தில் உள்ளது. தற்போது சாரல் மழை நிலவுவதால் புல்மலை பசுமை அடைந்து வருகிறது. மேலும் மழை நீரானது புல்வெளியில் சேகரிக்கப்பட்டு, சிறிது சிறிதாக வெளியிடுவதால் அப்பகுதியில் உள்ள அருவிகள் உயிர் பிடித்து உள்ளது. இதனால் சிற்றோடைகளுக்கு நீர்வரத்து உள்ளது. மேலும் பருவமழை தீவிரம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்காமலை புல் மலைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.வால்பாறை டவுன் மற்றும் எஸ்டேட் சாலைகளில் இருந்து பார்த்தால் அக்காமலை புல்மலை ரம்மியமாக காணப்படுகிறது….

Related posts

ஆம்ஸ்ட்ராங் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது: கி.வீரமணி மற்றும் வைகோ இரங்கல்!!

பழைய சட்டங்களின் காப்பிதான் 3 புதிய சட்டங்கள்: ப.சிதம்பரம் பேச்சு

திருச்சி ரவுடி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது..!!