வாஷிங்டன்: நவம்பர் 1 முதல் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து சீன பொருட்களுக்கும் கூடுதலாக 100% வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஏற்கனவே சீன பொருட்கள் மீது 30% வரி அமலில் இருக்கும் பட்சத்தில், தற்போது மொத்தமாக சீனா மீது 130% வரி விதித்துள்ளது. மேலும், அமெரிக்காவின் முக்கிய மென்பொருட்களுக்கான ஏற்றுமதியில் புதிய கட்டுப்பாடுகள்...
Showinpage View More 
சென்னை: தென்மேற்கு பருவமழை 16ம் தேதி விலக இருப்பதை அடுத்து, தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை 16-18ம் தேதிகளில் தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வுமையத்தின் தென்மண்டல தலைவர் அமுதா கூறியதாவது: இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது இரண்டு வார காலத்துக்கான...
சென்னை: தமிழகம் முழுவதும் 12,480 கிராமங்களில் இன்று நடக்கும் கிராம சபை கூட்டத்தில் தெருக்கள், சாலைகளில் உள்ள சாதி பெயர்களை நீக்குவது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கிராம சபை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் காணொலிக் காட்சி வாயிலாக பங்கேற்று பேசுகிறார். இதுகுறித்து ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறை செயலாளர்...
சென்னை: அய்யாவை வெச்சு டிராமா பண்ணிட்டு இருக்கீங்க... அய்யாவுக்கு ஏதாவசு ஆச்சுனா.. தொலைச்சிடுவேன் என நிர்வாகிகள் மத்தியில் அன்புமணி ஆவேசமாக பேசினார். பாமக நிறுவனர் ராமதாஸ் கடந்த வாரம் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் இதய பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். அக்டோபர் 6ம் தேதி காலை அவருக்கு ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டது. இதனையடுத்து ராமதாஸ்...
தமிழகம் View More 
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படை சிறைபிடித்த ராமேஸ்வரம் மீனவர்களையும் படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி இன்று முதல் அப்பகுதி மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மீனவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.10 கோடி வரை இழப்பு ஏற்படலாம் என கூறப்படுகிறது. இவ்விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ...
அரசியல் View More 
சென்னை: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் எக்ஸ்தள பதிவு: திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடவோம் என்று கூறி அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு நீதிமன்றம் சம்மட்டி அடி கொடுத்துள்ளது. உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் திருப்பரங்குன்றம் வழக்கில் 2 நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்புக்குப் பிறகு, 3வது நீதிபதி நேற்று தீர்ப்பளித்துள்ளார். அந்த மலையை திருப்பரங்குன்றம் மலை...
அரசியல் View More 
சென்னை: அய்யாவை வெச்சு டிராமா பண்ணிட்டு இருக்கீங்க... அய்யாவுக்கு ஏதாவசு ஆச்சுனா.. தொலைச்சிடுவேன் என நிர்வாகிகள் மத்தியில் அன்புமணி ஆவேசமாக பேசினார். பாமக நிறுவனர் ராமதாஸ் கடந்த வாரம் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் இதய பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். அக்டோபர் 6ம் தேதி காலை அவருக்கு ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டது. இதனையடுத்து ராமதாஸ்...
வழிபாடு முறைகள் View More 
ஆதிசக்தியான அம்பிகைக்கு சேவகம் செய்யும் உயர்ந்த நிலையில் இருப்பவர்களை யோகினிகள் என்று அழைக்கிறார்கள். இவர்கள் எண்ணிக்கையில் பல்லாயிரம் கோடியில் இருந்தாலும், இவர்களுள் முக்கியமானவர்களாக கருதப்படுவது அறுபத்தி நான்கு யோகினிகள் ஆவார்கள். இந்த அறுபத்தி நால்வருள், இதுவரை நாம் அதிகம் கேள்விப்படாத ஒரு யோகினியான தூம்ரா யோகினியை பற்றி இந்த கட்டுரையில் காண்போம். தூம்ரம் என்றால் என்ன?...
அன்ன சரஸ்வதி தந்த அமுதசுரபி பராசக்தி அன்னபூரணியாகக் காசியில் அருள்பாலிக்கின்றாள். லட்சுமியை அன்ன லட்சுமி என்று அழைக்கிறோம். சரஸ்வதியை அவ்வாறு அழைக்கும் வழக்கமில்லை. அன்ன சரஸ்வதி என்றால் அன்ன வாகனத்தில் பவனிவரும் சரஸ்வதி என்றே பொருள் கொள்வர். சரஸ்வதி அள்ள அள்ளக் குறையாத உணவு தரும் அமுத சுரபி என்னும் பாத்திரத்தை ஆபுத்திரன் என்பவனுக்குக் கொடுத்ததாகவும்...
சரஸ்வதி பூஜை 1-10-2025 விஜயதசமி 2-10-2025 1. முன்னுரை நவராத்திரி உற்சவம் 10 நாட்கள் நடைபெறுகிறது. பத்தாம் நாள் தசமி. வெற்றியைத் தரும் விஜய தசமி. அதற்கு முதல் நாள் சரஸ்வதி பூஜை. கல்வி தேவதைக்கான விழா. வீரத்திற்கு மூன்று நாட்களும், செல்வத்திற்கு மூன்று நாட்களும், கல்விக்கு மூன்று நாட்களும், என ஒன்பது நாட்கள் நடைபெறும்...
சமையல் View More 
தேவையான பொருட்கள் 3 பேரிச்சம் பழம் தலா 2 முந்திரி, பாதாம், பிஸ்தா கால் மூடி சிறிய தேங்காய் 1 ஸ்பூன் பாதாம பிசின் 1 சிட்டிகை சப்ஜா விதை தேவைக்கு கருப்பட்டி (optional) செய்முறை 1 டம்ளர் தேங்காய் பால் எடுத்து கொள்ளுங்கள். பாதாம் பிசினை இரவே ஊற வைத்து கொள்ளுங்கள்.சப்ஜா விதை பத்து...
15 hours agoBY Lavanya
தேவையான பொருட்கள் 500 கிராம்பேரிச்சம் பழம் 50 கிராம்பாதாம் 50 கிராம்முந்திரி 25 கிராம்பிஸ்தா 25 கிராம்வால்நட் 3 டேபிள் ஸ்பூன்கசகசா 1 டீஸ்பூன்ஏலக்காய் பொடி 2 டேபிள் ஸ்பூன்நெய் செய்முறை பேரிச்சம் பழத்தை சிறிது தண்ணீர் தெளித்து அரைத்து கொள்ளவும்.கசகசாவை லேசாக வறுத்து எடுத்து கொள்ளவும்.ஒரு கடாயில் நெய் ஊற்றி, முந்திரி, பாதாம், வால்நட்...
15 hours agoBY Lavanya
தேவையான பொருட்கள் 2 டேபிள் ஸ்பூன் சியா சீட் 500 மில்லி பால் சிறிதுபாதாம் 3பேரிச்சம் பழம் 2 டேபிள்ஸ்பூன் நாட்டு சர்க்கரை செய்முறை பேரிச்சம்பழம் பாதம் பொடியாக நறுக்கவும். பாலை அடுப்பில் வைத்து அரை பங்காக காய்ச்சி எடுக்கவும். சியா விதைகளை முக்கால் டம்ளர் தண்ணீரில் கலந்து பிரிட்ஜில் இரண்டு மணி நேரம் வைத்து...
15 hours agoBY Lavanya
தேவையான பொருட்கள் 1 கப் கறிவேப்பிலை 1/2 ஸ்பூன் வெந்தயம் 1/2 ஸ்பூன் மிளகு 1 ஸ்பூன் சீரகம் 4வர மிளகாய் சிறிதளவுபுளி 1/4 ஸ்பூன் பெருங்காய தூள் சிறிதளவுவெல்லம் 1சிறு துண்டு இஞ்சி 5 ஸ்பூன் நல்லெண்ணெய் 1 ஸ்பூன் கடுகு செய்முறை வெறும் வாணலியில் வெந்தயத்தை வருத்துக் கொள்ளவும்.அதே வாணலியில் மிளகு சீரகம்...
09 Oct 2025BY Lavanya
தேவையான பொருட்கள் 1/2 kgமீன் 2பெரிய வெங்காயம் 2தக்காளி மீடியம் சைஸ் சின்ன எலுமிச்சை அளவுபுளி 2,வர மிளகாய் பத்து பல்பூண்டு கால் ஸ்பூன்மஞ்சள் தூள் கால் ஸ்பூன்மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன்மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்கொத்தமல்லி தூள் 4 ஸ்பூன்தேங்காய்த்துருவல் 4முந்திரி கறிவேப்பிலை தாளிக்கநல்லெண்ணெய் கடுகு வெந்தயம் சிறிதளவுவெல்லம் தேவையான அளவுஉப்பு அரை ஸ்பூன்சீரகம்...
09 Oct 2025BY Lavanya
விளையாட்டு ➔
செய்திகள்
ஆலோசனை View More 
நன்றி குங்குமம் தோழி ஒற்றை செல் உயிரினம்தான் அமீபா நுண்ணுயிர். அமீபா தனது வடிவத்தை மாற்றிக்கொள்ளும் திறன் கொண்டது. இது நீர்நிலைகள், உதிர்ந்த மட்கும் இலைகள், தேங்கும் இடங்களில் வாழ்கிறது, இந்த வகை அமீபா, மனித உடலுக்கும் தீங்கு விளைவிக்கும் என்கிறார் பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.‘மூளையை உண்ணும்’ அமீபாவான ‘நெய்க்லேரியா ஃபோலேரி’யின் (Naegleria...
நன்றி குங்குமம் டாக்டர் இதயமே… இதயமே… ஹெல்த் கைடு! இதயம் மற்றும் மார்பக நிபுணர் முகம்மது ரியான் சையது புற தமனி நோய் (Peripheral Artery Disease - PAD -பிஏடி) என்பது கால்களுக்கும் பாதங்களுக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் தமனிகள், பிளேக் [plaque] எனப்படும் கொழுப்புப் படிவுகளால் [fatty deposits] சுருங்கும் ஒரு நிலை...
நன்றி குங்குமம் டாக்டர் மனநல மருத்துவர் மா . உஷா நந்தினி செவ்விது செவ்விது பெண்மை! மாலை நேரம். வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்திருக்கும் மீனா (38 வயது) மற்றும் அவள் கணவன் அரவிந்த் (42 வயது). வேலை முடித்து வந்த அரவிந்த், மனைவியின் முகத்தில் சோர்வு தெரிகிறதை கவனிக்கிறார். அரவிந்த்: மீனா, இன்று மிகவும் சோர்வாகத்...
நன்றி குங்குமம் தோழி மனம் பேசும் நூல் நவீனத்துவ மேதையும், சிறந்த நாவலாசிரியரும், பிரேசில் இலக்கியத்தில் மிக முக்கியமானவரும், சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், கவிதைகள் உட்பட பல்வேறு இலக்கிய படைப்புகளை வழங்கியவருமான மச்சடோ டி ஆஸிஸ் எழுதிய ‘மனநல மருத்துவர்’ நூல் மிகவும் கவனம் பெற்ற ஒரு நூல். வார்த்தைகளை அப்படியே மொழி பெயர்ப்பு...
நன்றி குங்குமம் டாக்டர் புற்றுநோயியல் நிபுணர் பிரசாத் ஈஸ்வரன் உலகளவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்தால், எளிதில் குணப்படுத்திவிடலாம். ஆனால், புற்றுநோய் முற்றிய நிலையில் கண்டறியப்பட்டால், அதன் தாக்கத்தை ஓரளவு குறைக்க முடியுமே தவிர பூரணமாக குணப்படுத்துவது சற்று கடினம்தான். இதனாலேயே இன்றளவும் புற்றுநோயினால் உயிரிழப்புகளும்...
வேலைவாய்ப்பு ➔
செய்திகள்
படங்கள் View More 
சிலியின் வால்பரைசோவில் செல்லப்பிராணி உரிமையாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் அசிசியின் புனித பிரான்சிஸ் தினத்தன்று தங்கள் விலங்குகளை ஆசீர்வதிக்கிறார்கள். ...
டார்ஜிலிங் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு ...
ஆர்க்டிக்கில் கைவிடப்பட்ட சோவியத் கால ஆராய்ச்சி நிலையத்தை துருவ கரடிகள் கைப்பற்றின. ...
விவசாயம் View More 
உயிரி பூச்சிக்கொல்லிகள் ரசாயன பூச்சிக்கொல்லிகளை உபயோகிப்பதால் சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுவதோடு, பயிர்களும் ரசாயன நஞ்சு கலப்போடு உற்பத்தி ஆகின்றன. அவற்றை உண்ணும் மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனை உணர்ந்த பலர் தற்போது இயற்கை முறையில் பூச்சிவிரட்டிகளை தயாரித்து பயன்படுத்தி வருகின்றனர். இதில் உயிரி பூச்சிக்கொல்லிகளை உற்பத்தி செய்து பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து...
15 hours agoBY Porselvi
குமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள மேல் கரையை சேர்ந்த அய்யாத்துரை தனது வீட்டின் அருகே உள்ள 44 சென்ட் நிலத்தில் செவ்விளநீர் என்கிற சிவப்புத் தென்னையை சாகுபடி செய்து நல்ல வருவாய் பார்த்திருக்கிறார். இயற்கை சீற்றத்தால் அந்த மரங்களில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் வருவாய் வெகுவாக குறைந்துவிட்டது. ஆனாலும் முயற்சியைக் கைவிடாமல் வாழை, வல்லாரை...
15 hours agoBY Porselvi
முருங்கைக்காயை கிலோ 20 ரூபாய்க்கு ஏற்றுமதி பண்றேன். பெட்டி வச்சி தேனீ வளர்த்து, முருங்கைத்தேன் உற்பத்தி செய்றேன். முருங்கைத்தேனை கிலோ 600 ரூபாய்க்கு விற்கறேன்” என உற்சாகமாகப் பேசத் தொடங்கினார் ராஜகோபால். இவர் தூத்துக்குடி கிராமம் அணத்தலை கிராமத்தில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக முருங்கை சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார். அதில் கிடைக்கும் முருங்கைக்காய்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி...
15 hours agoBY Porselvi