நீலகிரி: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், கோத்தகிரி, குந்தா மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குன்னூர் , சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சில குடியிருப்புகள், சாலைகளில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. தீயணைப்பு...
Showinpage View More 
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மலை கிராமமான ஐந்து வீடு பகுதியில் அமைந்துள்ளது ஐந்து வீடு அருவி. இந்த அருவிக்கு நேற்று பொள்ளாச்சியில் இருந்து 11 நண்பர்கள் மாலை வேலையில் அருவிக்கு குளிக்க சென்றுள்ளனர். அப்போது பொள்ளாச்சி சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவன் நந்தகுமார் (21) எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி நிலையில் சில...
சென்னை: தென்மாவட்டங்களில் விடிய விடிய கொட்டிய மழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வீடுகள், பள்ளிக்கூடம் இடிந்தன. பல்லாயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி நாசமடைந்தன. மழைக்கு இருவர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில், பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது. தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் நேற்று...
சென்னை: அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், தீபாவளிக்கு மறுநாள் மேலும் காற்றழுத்தம் உருவாகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை என்பது மிகத்தீவிரமாகியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் நேற்று...
தமிழகம் View More 
நீலகிரி: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், கோத்தகிரி, குந்தா மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குன்னூர் , சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சில குடியிருப்புகள், சாலைகளில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. தீயணைப்பு...
தமிழகம் View More 
பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலைச் சூழ்ந்த வெள்ளம்
பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலைச் சூழ்ந்த வெள்ளம். கோயிலின் உள்ளே சிக்கிய காவலாளிகள் இருவரை தீயணைப்புத்துறையினர் மீட்டனர். அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ...
அரசியல் View More 
* ஆபரேஷன் சிந்தூர் வெறும் டிரெய்லர் தான். பாகிஸ்தானுக்கு பிறப்பைக் கொடுக்க முடிந்த இந்தியாவால், ‘அதையும்’ செய்ய முடியும். புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் * தவெக தலைவர் விஜய் தலைமையில் கூட்டணி உருவாகும். எந்த கட்சிகள் இடம் பெறும் என்பது விரைவில் தெரியும். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் ...
அரசியல் View More 
சென்னை: என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி முன்னெடுப்புக்காக வரும் 28ம் தேதி திமுக நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற தலைப்பில் திமுக புதிய முன்னெடுப்பு தொடங்கியுள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் திமுக வெற்றியை உறுதி செய்யும் வகையில் புதிய முன்னெடுப்பு என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்...
வழிபாடு முறைகள் View More 
தீபாவளி - 20.10.2025, கந்தசஷ்டி சூரசம்ஹாரம் - 27.10.2025. 1. முன்னுரை ஒரு வருடத்திற்கு 365 நாட்கள். அதில் சுமார் 100 நாட்களுக்கு மேல் பண்டிகைகளும், உற்சவங்களும், விரதங்களும், விழாக்களும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. எல்லாப் பண்டிகைகளிலும், எல்லா மக்களும் ஒருசேரப் பங்கெடுத்துக் கொண்டு மகிழ்ச்சியாக இருப்பதில்லை. ஆனால், தீபாவளிப் பண்டிகை மட்டும் இந்தியா முழுக்க...
தீபாவளிப் பண்டிகையை ஒட்டி அனுசரிக்கப்படும் மிக முக்கியமான விரதங்களில் ஒன்று ‘கேதார கௌரி விரதம்’. ‘கேதாரம்’ என்றால் இமயமலைச் சாரல். ‘கேதாரீஸ்வரர்’ என்றால், இமயத்தில் உள்ள கைலாயத்தில் வாழும் ஈஸ்வரன் என்று பொருள். ‘கௌரி’ என்பது அன்னை பராசக்தியைக் குறிக்கும். சிவபெருமானின் அருளைப் பரிபூரணமாகப் பெற, அன்னை பராசக்தியே மேற்கொண்ட விரதம் என்பதாலேயே, இது ‘கேதார...
யோகங்களில் பல வகை உண்டு. அதில், இதுவும் ஒரு தலையாய யோகம். ஹம்சம் என்பது ஜீவாத்மாவை குறிக்கிறது. இவ்வுலகில் ஜீவன்கள் உற்பத்தி பெறவும். உயிர் பெற்ற ஜீவன்கள் ஜீவாத்மாவை அடைவதற்கும் உயர்வு பெறுவதற்கும் வழிகாட்டும் அமைப்பாக இந்த யோகம் சொல்லப் படுகிறது. இதற்கு தலையாய கிரகமாக வியாழன் திகழ்கிறது. ஹம்சயோகம் என்பது வியாழனை மையப்படுத்திச் சொல்லப்படும்...
சமையல் View More 
தீபாவளி என்றாலே வீட்டில் முறுக்கு, அதிரசம், லட்டு போன்ற பட்சணங்களை தவிர்க்க முடியாது. அதில் கொஞ்சம் வித்தியாசமான மற்றும் சுவையான தீபாவளி இனிப்புகள் வழங்கியுள்ளார் சமையல் கலைஞர் சாந்தா. உருளைக்கிழங்கு ஜாமூன் தேவையானவை: உருளைக்கிழங்கு - கால் கிலோ, பால்கோவா - 50 கிராம், மைதா மாவு - 100 கிராம், சர்க்கரை -...
17 Oct 2025BY Lavanya
கருப்புகவுனி அரிசி முறுக்கு தேவையான பொருட்கள் கருப்புகவுன் அரிசி - 1/4 கிலோ பொட்டுக்கடலை - 1/4 கிலோ வெண்ணெய் - 25 கிராம் மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் ஓமம் - டேபிள் ஸ்பூன் எள் - 2 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 1 லி. செய்முறை...
17 Oct 2025BY Lavanya
புதினா சாமை அரிசி தட்டு வடை தேவையான பொருட்கள் பச்சரிசி மாவு - 1 கப் சாமை அரிசி மாவு - 1 கப் பொட்டுக்கடலை மாவு - 1/2 கப் பாசிப்பருப்பு - 1/2 கப் புதினா - ஒரு கைப்பிடி காய்ந்த மிளகாய் - 6 மிளகு - ஒரு டேபிள் ஸ்பூன்...
17 Oct 2025BY Lavanya
தீபாவளி என்றாலே பட்டாசு, புதுத் துணி, இனிப்புதான். ஆனால், பட்டாசை தீபாவளி அன்றே வெடித்து தீர்த்து விடுவோம். புதுத் துணியை மாலை அல்லது மறுநாள் கழற்றி விடுவோம். இனிப்பு மட்டும்தான் தீபாவளி முடிந்த பிறகும் 2 அல்லது 3 நாள் கழித்தும் சாப்பிடலாம். அப்படிப்பட்ட இனிப்பு பலகாரத்தை செய்து வீட்டில் உள்ளோரையும், வரும் விருந்தினரையும் அசத்த...
16 Oct 2025BY Lavanya
தேவையான பொருட்கள் முருங்கை இலை - 1 கைப்பிடி அளவு தண்ணீர் - 200 மி.கி மிளகு - 1தேக்கரண்டி பூண்டு - 4 பல் சிரகம் - அரை தேக்கரண்டி. செய்முறை: ஒரு கைப்பிடி அளவு முருங்கை இலை, சீரகம், மிளகு, பூண்டு இவை அனைத்தும் ஒன்றுக்கு இரண்டாக இடித்து இரண்டு டம்ளர் தண்ணீர்...
15 Oct 2025BY Lavanya
விளையாட்டு ➔
செய்திகள்
ஆலோசனை View More 
நன்றி குங்குமம் டாக்டர் மூத்த இதயநோய் டாக்டர் குரு பிரசாத் சோகுனுரு உலக இதய தினம் இதய ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் ஒரு உலகளாவிய சுகாதார விழிப்புணர்வு பிரச்சாரம். இந்த ஆண்டு உலக இதய தினம் “துடிப்பைத் தவறவிடாதீர்கள்”, என்ற தலைப்பில் இதய ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்துகிறது. இது, இதய ஆரோக்கியத்தில் தொடர்ச்சியான...
நன்றி குங்குமம் டாக்டர் அறுவைசிகிச்சை இல்லாத தீர்வு! வாழ்க்கை முழுவதும் உற்சாகமாக ஓடிக் கொண்டிருப்பவர்களுக்கு மிகப்பெரிய தடையாக மாறுவது, இந்த நாள்பட்ட முழங்கால் வலி. இந்தப் பிரச்னையால் அவதிப்படுபவர்கள் மிகுந்த வேதனையையும் வலியையும் எதிர்கொள்கிறார்கள். இதற்கு தீர்வு அறுவை சிகிச்சை மட்டுமே என்று பலரும் நம்புகிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், முழங்கால் வலியை சரிசெய்ய அறுவை...
நன்றி குங்குமம் டாக்டர் தலைமை கதிரியக்க நிபுணர் ஆர்த்தி கோவிந்தராஜன் மருத்துவ உலகில் இன்று புரட்சிகரமான மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஆச்சர்யப்பட வைக்கும் கண்டுபிடிப்புகள், துல்லியமான பரிசோதனைகள், நவீன கருவிகள் என சில வருடங்களுக்கு முன்பு நாம் நினைத்துப் பார்க்க முடியாதவை எல்லாம் இப்போது சாத்தியமாகி வருகின்றன. அந்த வகையில் மரபணு மூலக்கூறு அடிப்படையில் நோயைக்...
நன்றி குங்குமம் டாக்டர் ரேப்பரில் இருப்பது என்ன ? சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்கும் போது, ரேப்பரில் அல்லது கவரில் சில வாசகங்கள் பொறிக்கப்பட்டிருப்பதைக் கவனித்திருப்பீர்கள். நம்மில் பெரும்பாலானவர்கள் அது என்ன என வாசித்துப் பார்ப்பதே இல்லை. சிலர் காலாவதித் தேதியை மட்டும் படிப்பார்கள். ஆனால், அந்தப் பொருள் எவ்வெவற்றால் எல்லாம் தயாரிக்கப்பட்டிருக்கிறது, அதை எப்படிப்...
நன்றி குங்குமம் தோழி ஒற்றை செல் உயிரினம்தான் அமீபா நுண்ணுயிர். அமீபா தனது வடிவத்தை மாற்றிக்கொள்ளும் திறன் கொண்டது. இது நீர்நிலைகள், உதிர்ந்த மட்கும் இலைகள், தேங்கும் இடங்களில் வாழ்கிறது, இந்த வகை அமீபா, மனித உடலுக்கும் தீங்கு விளைவிக்கும் என்கிறார் பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.‘மூளையை உண்ணும்’ அமீபாவான ‘நெய்க்லேரியா ஃபோலேரி’யின் (Naegleria...
வேலைவாய்ப்பு ➔
செய்திகள்
ஆந்திராவில் அம்மனை பார்த்து கை கூப்பி உருகி வேண்டிய பிரதமர் மோடி!!
ஆந்திரா மாநிலம் சென்றுள்ள பிரதமர் மோடி ஸ்ரீசைலம் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். ...
படங்கள் View More 
காஸா அமைதி ஒப்பந்தப்படி இஸ்ரேல் பிணைக் கைதிகள் 20 பேரை ஹமாஸ் அமைப்பு விடுவித்தது. செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட 20 பிணைக் கைதிகளும் இஸ்ரேல் அழைத்துச் செல்லப்பட்டனர். ...
இந்த நிகழ்வு 2025 ஆம் ஆண்டிற்கான மூன்று சூப்பர் நிலவுகள் கணிக்கப்பட்டதில் முதலாவதாகும். அடுத்தது வரும் மாதங்களில் எதிர்பார்க்கப்படுகிறது. ...
கிழக்கு அர்ஜென்டினாவில் டைனோசர் புதைபடிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. முன்னதாக இந்த பகுதியில் டைனோசர்கள் வாழ்ந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். ...
விவசாயம் View More 
உருளைக்கிழங்கு, வேர்க்கடலை, கரும்பு, பாக்கு உள்பட 50க்கும் மேற்பட்ட வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களின் வேர்களைத் தாக்கி விளைச்சலைக் குறைக்கச் செய்யும் ஒரு வகையான புழுதான் வெண்புழு. பயிர்களின் வகை, மண் அமைப்பு, பருவநிலை, கார அமிலத்தன்மை மற்றும் நில உயரத்திற்கு ஏற்ப பல்வேறு பயிர்களில் இவை காணப்படும். குறிப்பாக, கரும்பு, நிலக்கடலை, மிளகாய், தினை,...
17 Oct 2025BY Porselvi
தூத்துக்குடி மாவட்டம் அணத்தலை கிராமத்தைச் சேர்ந்த ராஜகோபால் முருங்கை சாகுபடியில் ஈடுபடுவதோடு, முருங்கைக்காய்களை துபாய் மற்றும் சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்து லாபம் பார்த்து வருகிறார். மேலும் முருங்கை மரங்களின் அருகில் தேன் பெட்டிகள் வைத்து தேன் சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். இவரது முருங்கை சாகுபடி விவரங்கள் குறித்து கடந்த இதழில் கண்டோம். ஏற்றுமதி மற்றும் தேன்...
17 Oct 2025BY Porselvi
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நடுத்தரமான நகரங்களில் ஒன்று அறந்தாங்கி. சுற்றுப்புற கிராமங்களுக்கு இதுதான் அசம்பிளி பாய்ண்ட். இங்கு பல தொழில்கள் செழிப்பாக நடப்பதைப் போலவே விவசாயமும் செழிப்புற நடந்து வருகிறது. கோயம்புத்தூரைப் போலவே எந்தத் தொழிலைச் செய்தாலும், விவசாயத்தை விட்டுவிடாமல் செய்பவர்கள் இங்கு மிகுந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் கனி முகம்மது. பல தொழில்களில் இவர் வெற்றி...
15 Oct 2025BY Porselvi