கோவை: பஞ்ச பாண்டவர்கள் கோவைக்கு வந்து சென்றதற்கான ஆதாரம் இன்னும் அழியாத சின்னமாக கோவை நகரில் உள்ளது. பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் சென்றபோது, மேற்கு தொடர்ச்சி மலை வழியாக ....
நீலகிரி : கிரிக்கெட் மட்டை, மரத்தினால் ஆன விளையாட்டு பொம்மைகள் மற்றும் மருத்துவ குணம் நிறைந்த வில்லோ மரங்களை ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா மற்றும் ....
ஈரோடு: கிருஷ்ண தேவராயர் ஆட்சி காலத்ததில் விஜய நகர பேரரசு வடக்கே கிருஷ்ணா நதி முதல் தெற்கே கன்னியாகுமரி வரை பரவியிருந்தது. கிருஷ்ண தேவராயர் தனது ஆட்சி காலத்தில் தனது ....
ஆங்கிலேயர் காலத்தில் அங்கு வேடர்கள் தங்கி பறவைகளை வேட்டையாடினர். அதன் காரணமாக வேடந்தாங்கல் என்று பெயர் வந்தது. அதன் பிறகு பறவைகளை வேட்டையாட தடை விதிக்கப்பட்டது. ....
கோடை காலத்தில் ஊட்டிக்கு சுற்றுலா செல்பவர்கள் பெரும்பாலும் முதுமலைக்கு போகாமல் திரும்ப மாட்டார்கள். அங்கு நடக்கும் யானை சவாரி பிரபலமானது. காட்டு யானைகளை கண்டாலே ....
வாழ்க்கை தத்துவம் நிறைந்த பாடல்களை கொடுத்து தமிழ் சினிமாவில் இன்னும் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் கவிஞர் கண்ணதாசன். ஆனால், இவரை முதன் முதலில் அடையாளம் காட்டியது ....
ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் (1935) . ஈரோடு இன்றைக்கு உள்ளது போலவே சோழர் காலத்திலும் மிக்பெரிய வணிக மையமாக விளங்கி வந்துள்ளது. தற்போது ஆர்கேவி சாலையில் ....
காவிரியாற்றின் கிளை நதிகள் பவானி, நொய்யல் ஆகியன. பவானியையும், நொய்யலையும் இணைப்பது காலிங்கராயன் கால்வாய். இந்த கால்வாயை வெட்டியதன் பின்னணியில் ஒரு வரலாறு உண்டு. அதே ....
‘நம் ஊரில் கிட்டத்தட்ட பாதிக்குப் பாதி பெண்கள், இயல்பை விட சீக்கிரமாகவே தாய்மையடையும் தகுதியை இழந்து விடுகிறார்கள்’ என்று அதிர்ச்சி ஸ்டேட்மென்ட் விட்டிருக்கிறது பெங்களூரைச் சேர்ந்த ...