வீட்டுக்கு எதிரில் உள்ள கிரவுண்டில் சிறுவர்கள் ஆடிய கிரிக்கெட்டை பார்த்துக் கொண்டிருந்தார்கள் பீட்டர் மாமாவும் சுசிலா மாமியும். பேச்சு ஐபிஎல் பக்கம் போனது. பிறகு, ....
வீட்டுக்கு வந்திருந்த பக்கத்து வீட்டுக்காரர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்கள் பீட்டர் மாமாவும் சுசிலா மாமியும். அவர்கள் பேசி முடித்து சென்றதும் காபி கொண்டு வந்தாள் ....
வங்கியில் பணியாற்றும் நண்பர் ஒருவர் வீட்டுக்கு வந்திருந்தார். காபி குடித்துக்கொண்டே பீட்டர் மாமாவும் சுசிலா மாமியும் அவருடன் பேசிக்கொண்டிருந்தனர். ஆபீஸ் போக ....
மார்க்கெட்டுக்கு போய் விட்டு வந்த பீட்டர் மாமா, ‘வெயில் இன்னும் குறைஞ்சபாடில்லை. வெளியில போய் விட்டு வருவதே கஷ்டமா இருக்கு. கொஞ்சம் மோர் கொண்டு வாயேன்’ என்று சுசிலா ....
கம்ப்யூட்டரில் மெயில் செக் பண்ணிக்கொண்டிருந்தார் பீட்டர் மாமா. வெளிநாட்டில் இருந்து உறவினர் அனுப்பியிருந்த புகைப்படங்களை சுசிலா மாமிக்கும் காண்பித்தபடி ....
மெக்கானிக் ஷாப்பில் இருந்து காரை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தார் பீட்டர் மாமா. அவருக்கு தண்ணீர் கொடுத்த சுசிலா மாமி, கார் பற்றிய விஷயங்களை கேட்டாள். பிறகு, ....
வீட்டுக்கு எதிரில் வந்த வியாபாரியிடம் பழங்கள் வாங்கிக் கொண்டிருந்தாள் சுசிலா மாமி. வாங்கிய மாம்பழங்களை வெட்டி பீட்டர் மாமாவுக்கு கொடுத்துவிட்டு உட்கார்ந்தாள். ....
வெளியூரில் இருந்து வந்த நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தார்கள் பீட்டர் மாமாவும் சுசிலா மாமியும். அவர் சென்றதும் கம்யூட்டரில் மெயில் செக் பண்ணினார் பீட்டர் மாமா. ....
டி.வியில் நியூஸ் பார்த்து கொண்டிருந்த பீட்டர் மாமாவிடம், தமிழ்த் தாய் சிலை பற்றி பேசிக்கொண்டிருந்தாள் சுசிலா மாமி. பேச்சுக்கிடையே, ‘‘மதுரையில விதிகளை மீறி கட்டிய ....
வார இதழ் ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தார் பீட்டர் மாமா. அவருக்கு காபி கொண்டு வந்த சுசிலா மாமி, அதை ஆற்றிக் கொடுத்தாள். பீட்டர் மாமா குடித்துக் கொண்டிருக்கும்போது, ....
வாக்கிங் முடித்து வந்த பீட்டர் மாமா, ஃபேனை போட்டு விட்டு ஹாலில் அமர்ந்தார். படித்து கொண்டிருந்த பேப்பரை ஓரமாக வைத்த சுசிலா மாமி, ‘‘காபி எடுத்து வரவா’’ என்று கேட்டு ....
திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு உறவினருடன் காரில் சென்று கொண்டிருந்தனர் பீட்டர் மாமாவும் சுசிலா மாமியும். பொதுவான விஷயங்கள் பேசிய பின், ‘’என்ன பீட்டர், பிளஸ் 2ல சாதனை ....
‘‘சென்னை மெட்ரோபாலிட்டன் நகரம். அடுக்கு மாடி கட்டிடங்கள், ஐடி பார்க், பெரியப் பெரிய மால்கள்... என மாநகரத்துக்கு உண்டான குணங்களுடன் சென்னை ஜொலிக்கிறது. ஆனால், திரும்பிய ...
டியர் மேடம், வாழப் பிடிக்காத ஒரு நிலையில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். நான் செய்த தவறு என்னுடனேயே மறைந்துவிடக்கூடாது. யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற உறுத்தலில்தான் ...