சுத்தத் தமிழன் என்றால் டி.எம்.சவுந்தரராஜன் நினைவுக்கு வருவார். அவருடைய தமிழ் உச்சரிப்பு அவ்வளவு சுத்தமானது. அருணகிரிநாதர் படத்தில் அவர் நடித்து பாடிய ‘முத்தைத்திரு ....
மலையாளத்துக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க மத்திய அமைச்சரவை எடுத்துள்ள முடிவுக்கு தமிழகத்தில் விமர்சனம் எழுந்துள்ளது. மத்திய அரசில் மலையாளிகள் ஆதிக்கம் இருப்பதால் ....
நீதிமன்ற செயல்பாடு குறித்த பிரச்னை மக்கள் மன்ற விவாதத்துக்கு வருவது அபூர்வம். அச்சம் முதல் அறியாமை வரை அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. நீதித்துறையில் பணியாற்றும் ....
பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணையை போர்க் கப்பலில் இருந்து வெற்றிகரமாக செலுத்தி சோதனை செய்திருக்கிறது இந்தியா. 290 கிலோமீட்டர் வரை தாழ்வாக பறந்து சென்று இலக்கை தாக்கி ....
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் முந்தைய ஆண்டு களை காட்டிலும் சிறந்த பலன்களை அளித்திருப்பது, தமிழகத்தின் எதிர்காலம் குறித்த கவலையில் இருப்பவர்களுக்கு ஆறுதல் தரும். அரசு ....
பெரிய பின்னணி ஏதுமின்றி சுயமாக உழைத்து தொழில் செய்து வாழ்க்கையில் முன்னேறியவர்களை பற்றி தெரிந்து கொள்வதில் எல்லோருக்கும் ஆர்வம் உண்டு. நேற்று செய்தி தலைப்புகளை ....
கர்நாடகா காங்கிரஸ் அமைச்சரவையில் முதன்முறையாக ஊழல் புகார் இல்லாத 28 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பும் எனத் தெரிந்தும் ....
பிறந்ததில் இருந்தே சுய நினைவு இல்லாத குழந்தையுடன் 11 மாதங்களாக ஒவ்வொரு மருத்துவமனையாக ஏறி இறங்கும் ஏழை தம்பதியை பார்க்கும்போது கண்கள் குளமாகின்றன. குமரி மாவட்ட கூலி ....
இருபது ஆண்டுகளில் நிறைய மாற்றம். முந்தைய 60 ஆண்டுகளில் அவ்வளவு பார்த்ததில்லை. சாலையோர குழாய்களில் எப்போதும் தண்ணீர் கொட்டும். வெளிநாட்டினர் டீ சர்ட், அரை டிரவுசர் ....
ஒரு ஓவர் , 6 பந்து , வீச 60 லட்சம் கூலி என்றால் பேரம் அப்படியொன்றும் மோசமில்லை. பேட்ஸ்மேனை அவுட் ஆக்க வேண்டும் என்றால் ரொம்பவும் மெனக்கெட வேண்டும். சிக்சரும் ....
கருப்பு பணத்தை வெள்ளையாக்க முன்னணி தனியார் வங்கிகள் எப்படியெல்லாம் வாடிக்கையாளர்களுக்கு உதவுகின்றன என்பதை கோப்ராபோஸ்ட் வலைத்தளம் அம்பலப்படுத்தியபோது மக்கள் ....
லக்னோ மாநகர காவல் துறையில் இயங்கி வந்த குற்றப் பிரிவை கூண்டோடு கலைக்க உத்தர பிரதேச அரசு உத்தரவிட்டுள்ள செய்தி நீண்டகாலமாக திரைபோட்டு மூடி வைத்திருந்த ....
ம த்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.யை கூண்டுக்கிளி என்று வர்ணிக்கலாமா? நுண்ணறி தகவல் அமைப்பான ஐ.பி.யை கோழிக்குஞ்சுகள் என்று சொல்லலாமா? முன்னதில் சுப்ரீம் கோர்ட் ....
பாகிஸ்தானில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு நவாஸ் ஷெரீப் மீண்டும் பிரதமர் ஆகிறார். அவருடைய கட்சி அதிக இடங்களை வென்றுள்ளது. பலத்த போட்டியாக இருந்த இம்ரான் கட்சி இரண்டாவது ....
‘‘சென்னை மெட்ரோபாலிட்டன் நகரம். அடுக்கு மாடி கட்டிடங்கள், ஐடி பார்க், பெரியப் பெரிய மால்கள்... என மாநகரத்துக்கு உண்டான குணங்களுடன் சென்னை ஜொலிக்கிறது. ஆனால், திரும்பிய ...
டியர் மேடம், வாழப் பிடிக்காத ஒரு நிலையில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். நான் செய்த தவறு என்னுடனேயே மறைந்துவிடக்கூடாது. யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற உறுத்தலில்தான் ...