லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் பிரிட்டிஷ் விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டது. லண்டன் நோக்கி வந்த பிரிட்டிஷ் விமானத்தில் திடீரென்று தீப்பிடித்ததால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. தீப்பிடித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதால் ஹீத்ரோ விமான நிலையம் ...
லண்டன் : லண்டனில் ராணுவ வீரரை தலைதுண்டித்து படுகொலை செய்த தீவிரவாதிகளில் ஒருவர் கிரீன்விச் மற்றும் லங்கன்ஷயர் பகுதியில் பதுங்கியுள்ளதாக வந்த தகவலை தொடர்ந்து, அப்பகுதியில் வீடு, வீடாக போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இங்கிலாந்தின் லண்டன் நகரில் உல்விச் சாலை யில் ...
கோலாலம்பூர் : மலேசியாவில் பெண் தொழிலதிபர் உள்பட 4 பேரை கொன்று, உடல்களை எரித்த வக்கீல் உள்ளிட்ட 4 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதித்து, அந்நாட்டு உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. மலேசியா வாழ் இந்தியர் பத்மநாபன் (44). வக்கீலான இவர் அழகுசாதனங்கள் தயாரிப்பு பெண் தொழிலதிபரான ...
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானிற்கும் சீனாவிற்கும் இடையே உள்ள உறவை யாராலும் தகர்க்க முடியாது என சீன பிரதமர் லீ கேகியாங் தெரிவித்துள்ளார். பிரதமராக பொறுப்பு ஏற்ற பின்னர் முதல் முறையாக பாகிஸ்தான் வந்துள்ள லீ கேகியாங் இஸ்லாமாபாத்தில் அதிபர் சர்தாரியை சந்தித்த போது இவ்வாறு ....
லாகூர் : பிரசாரத்தின்போது கீழே விழுந்து பலத்த காயம் அடைந்த பாகிஸ்தான் அரசியல் கட்சித் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான்கான் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு திரும்பினார். பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தலில் தெரிக் இ இன்சாப் கட்சியின் தலைவரான இம்ரான்கான் (60) தீவிர ....
இஸ்லாமாபாத் : நீதிபதிகளை காவலில் வைத்த வழக்கில், பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பின் ஜாமீன் மனுவை தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பாகிஸ்தானில் கடந்த 2007ம் ஆண்டு, அவசரநிலை பிரகடனத்தின்போது நீதிபதிகளை காவலில் வைத்தது, முன்னாள் பிரதமர் பெனாசிர் ....
காத்மாண்டு : உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அருணிமா சின்ஹா (25). வாலிபால் வீராங்கனையான இவர், கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் 12ம் தேதி, லக்னோவில் இருந்து டெல்லி சென்ற பத்மாவதி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அப்போது செயின் திருடர்களை எதிர்த்து, ரயிலை நிறுத்த முயன்றபோது, அவர்கள் அருணிமாவை ....
ஜாக்ரப் : மோப்ப சக்தி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது நாய்தான். காவல் துறையிலும் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்க மோப்ப நாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதுதவிர, கொலை வழக்கில் துப்பு துலக்கவும் மோப்ப நாய் உதவுகிறது. சில நாடுகளில் எலிகளை வைத்து கூட வெடிகுண்டு கண்டுபிடிக்கின்றனர். ....
இஸ்லாமாபாத்: மின் பற்றாக்குறையை சமாளிக்க இந்தியாவில் இருந்து 1000 மெகாவாட் மின்சாரம் வாங்க பாகிஸ்தான் முடிவு செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. பாகிஸ்தானில் தற்போது கடுமையான மின் பற்றாக்குறை உள்ளது. இதை சமாளிக்க முடியாமல் அரசு திணறி வருகிறது. ....
ஹூஸ்டன் : அமெரிக்காவின் ஒக்லஹாமா மாகாணத்தில் மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் கடும் சூறாவளி காற்று விசியதில் 20 குழந்தைகள் உள்பட 91 பேர் இறந்தனர் ஒக்லஹாமா மாகாணத்தில் நேற்றுமுன்தினம் கடும் சூறாவளி காற்று வீசியது. மணிக்கு 200 மைல் வேகத்தில் (320 கி.மீ.) வீசிய அந்த சூறாவளி புயல் ஒரு மைல் ....
வாஷிங்டன் : அமெரிக்காவில் மாணவர்களுக்கான இன்டெல் அறிவியல் போட்டிகள் சமீபத்தில் நடத்தப்பட்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான விருது வழங்கும் விழா, வாஷிங்டனில் உள்ள போனிக்ஸ் திரையரங்கில் நடந்தது. இதில் இளம் விஞ்ஞானி விருது, சரடோகாவில் வசிக்கும் அமெரிக்கா வாழ் ....