சென்னை : மயிலாப்பூர் சாய்பாபா கோயிலில் நடிகர் விஷாலின் தாயாரிடம் தங்க சாவிக் கொத்து திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். சினிமா நடிகர் விஷாலின் அம்மா ஜானகிதேவி (55). அண்ணாநகரை சேர்ந்தவர். இவர் கடந்த 9ம் தேதி மயிலாப்பூரில் உள்ள சாய்பாபா கோயிலுக்கு வந்தார். அப்போது வீட்டின் ...
சென்னை : அம்பத்தூர் தொழில் அதிபர் கொலையில் கூலிப்படையாக செயல்பட்ட இலங்கையை சேர்ந்த வாலிபரை பிடிக்க 5 தனிப்படை விரைந்தது. அம்பத்தூர் மேற்கு பானுநகர் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதர் (44). திருமுல்லைவாயல் பகுதியில் கேபிள் டிவி, இரிடியம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் ...
சென்னை : துபாயில் இருந்து எம¤ரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் கடந்த 1ம் தேதி அதிகாலை சென்னை வந்தது. அதிலிருந்து வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது கொரட்டூரை சேர்ந்த முகமது இஸ்மாயில் (36) என்பவரின் உடமைகளை சோதனை செய்தனர். பையில் 50 சிறிய சிறிய ...
திருவனந்தபுரம் : பிரபல மருத்துவமனையின் டாக்டர் என்று கூறி, பேஸ்புக்கில் போலி கணக்கு தொடங்கி லட்சக்கணக் கில் பணம் மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்தனர். கேரளாவில் திருவனந்தபுரம் மாவட்டம், போத்தன்கோடு அருகே மாணிக்கல் பகுதியை சேர்ந்தவர்கள் வினிஷ் (25). இவரது கூட்டாளி ...
பெரம்பூர் : கொடுங்கையூர் தென்றல் நகரை சேர்ந்தவர் அசோக் (30). இவர் கடந்த வாரம் அதே பகுதி ஆர்விநகரில் உள்ள ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தில் இருந்து ஒரு காரை வாடகைக்கு அமர்த்தி நண்பர்களுடன் குற்றாலத்துக்கு சுற்றுலா புறப்பட்டார். சுரேஷ் என்பவர் ஓட்டிய அந்த கார் வழியில் பழுதாகி ....
பூந்தமல்லி : வளசரவாக்கம், ஆழ்வார்திருநகரைச் சேர்ந்தவர் நீலகண்டன். இவரது மனைவி மாலதி (36), இவர், கடந்த 23ம் தேதி வீட்டின் அருகில் உள்ள கடைக்கு நடந்து சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த கணேஷ், சுரேஷ், சாரதி ஆகியோர் மாலதியை வழிமறித்து கேலி கிண்டல் ....
அவனியாபுரம் : மதுரை ரிங்ரோடு பகுதியில் பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த சுப்ரமணியன் (55) காசாளராகவும், சிந்தாமணி அருகே ஐந்தாம் வீடு பகுதியைச் சேர்ந்த கண்ணன் (23) விற்பனையாளராகவும் பணியாற்றுகின்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவு ....
ஊத்தங்கரை : கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த கல்லாவி கல்குண்டு பகுதியை சேர்ந்தவர் பாஷா (எ) பாதுஷா. பெங்களூரில் பேக்கரி மாஸ்டராக உள்ளார். இவர் மனைவியை விவாகரத்து செய்து விட்டவர். இந்நிலையில் சிங்காரப்பேட்டையை சேர்ந்த அன்வரின் மகள் ரெசியா (29). இவரும் விவாகரத்தானவர். ....