சென்னை : தமிழக உள்துறை செயலாளர் ராஜகோபால் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக உள்துறை செயலாளராக இருந்த ராஜகோபால், திடீரென்று நேற்று மாற்றப்பட்டு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டுக்கழக தலைவராக மாற் றப்பட்டுள்ளார். ...
சென்னை : அரசு தேர்வுகள் இயக்ககம் நேற்று வெளியிட்ட அறிக்கை: மேல்நிலை சிறப்பு துணை தேர்வு வரும் ஜூன் 6ம் தேதி தொடங்கி, ஜூலை 1 வரை நடக்கிறது. இந்த தேர்வு எழுதவுள்ள தகுதியான தனித்தேர்வர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வர்கள் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள ...
சென்னை : தமிழ்நாடு பிஎஸ்என்எல் துணை பொது மேலாளர் (நிர்வாகம்) ரகுநாதன் கூறியதாவது: பிஎஸ்என்எல் நிறுவனத்தில் லேன்ட் லைன் மற்றும் பிராட்பேண்ட் சேவை பெற்றுள்ள வாடிக்கையாளர்களுக்காக லாயல்டி திட்டம் கடந்த ஏப்ரல் மாதம் முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ...
சென்னை : சென்னை சென்ட்ரல் மெமோரியல் ஹால் அருகே சவுத் ஆர்கான் சாலையில் ராணுவ குடியிருப்பு தண்ணீர் தொட்டியில் குளோரின் வாயு கசிவு நேற்று முன்தினம் ஏற்பட்டது. இதனை தடுக்க சென்ற எஸ்பிளனேடு தீயணைப்பு துறை நிலைய அதிகாரி கலியப்பெருமாள் (55), தீயணைப்பு வீரர்கள் கமலக்கண்ணன் (58), லோகநாதன் ...
சென்னை : பொதுமக்கள் இணையதளம் மூலம் சொத்து தொடர்பான வில்லங்கங்களை பார்க்கவும், நகல் எடுத்துக் கொள் ளும் வசதியும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் ரமணா கூறினார். சட்டமன்ற பேரவை விதி 110ன் கீழ் பதிவுத்துறை தொடர்பாக அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் பதிவுத்துறை ....
சென்னை : கோடை காலத்தில் ஏற்பட்டுள்ள வெப்பத்தின் தாக்கத்தினால், மொத்த மின்தேவை 13,000 மெகா வாட் ஆக அதிகரித்துள்ளது. ஆனால், மொத்த மின்உற்பத்தி சில நேரங்களில் தான் 10,000 மெகா வாட் கிடைக்கிறது. காற்றாலை மின் உற்பத்தி சரிவு, அனல் மின்நிலையங்களில் பழுது போன்ற காரணங்களால் மின் உற்பத்தி ....
சென்னை அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு அனைத்து மாவட்டங்களில் உள்ள முதன்மை கல்வி அலுவலகங்களில் ஆன்,லைன் வழியாக நேற்று நடைபெற்றது. அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு 745 பேரும், நகராட்சி மேல்நிலைப்பள்ளி ....
சென்னை : பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் உட்பட 3 கிரிக்கெட் வீரர்கள் சூதாட்ட புகாரில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து சென்னையில் நடந்த கிரிக்கெட் சூதாட்டம் குறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து சிபிசிஐடி போலீஸ் ஐஜி மஞ்சுநாதா மேற்பார்வையில் எஸ்பிக்கள் ....
சென்னை : தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடந்து வருவதால் இந்திய அரசு கச்சத்தீவை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு ஜெயலலிதா மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா நேற்று முன்தினம் எழுதியுள்ள ....
சென்னை : சென்னை புரசைவாக்கம் அபிராமி மெகா மாலில், இந்தியாவிலேயே முதல்முறையாக 7டி (7 பரிமாண) தியேட்டர் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இசையமைப்பாளர் தேவா திறந்து வைத்தார். தியேட்டர் குறித்து அதன் உரிமையாளர் அபிராமி ராமநாதன் நிருபர்களிடம் ....
சென்னை : புறநகர் பகுதிகளில் இருந்து சென்னையின் மைய பகுதிக்கு தினமும் லட்சக்கணக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் அலுவலகம், கல்லூரி மற்றும் வேலை விஷயமாக வந்து செல்கிறார்கள். இவர்கள் போக்குவரத்து நெரிசலில் நீண்ட தூரம் பயணம் செய்வதை தவிர்க்க, தங்களது இரண்டு சக்கர வாகனங்களை தாம்பரம், ....
திருவொற்றியூர் : மணலி சிபிசிஎல் நிறுவனம் அருகே திருவொற்றியூர் மண்டலத்துக்கு சொந்தமான காலி நிலம் உள்ளது. இங்கு புதர்போல் செடிகள் வளர்ந்துள்ளன. கடந்த சில நாட்களாக குப்பை, கழிவுகளை சிலர் கொட்டி செல்கின்றனர். இந்நிலையில் நேற்று காலை மர்ம ஆசாமிகள் அந்த குப்பை, கழிவுகளில் ....